2 போட்டிகளில் வென்றாலும்….. “ரோஹித், ராகுல் தொடக்கம் சரியில்லை”….. அடுத்த போட்டியில் சரி செய்வார்களா?

டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, கேஎல் ராகுல்  மற்றும் வேகப்பந்து பந்துவீச்சாளர்கள் சொதப்பி வருவது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஆசிய கோப்பையின் இந்திய அணி தனது முதல் போட்டியில் கடைசி ஓவரில் த்ரில்லில் பாகிஸ்தானை வீழ்த்திய …

2 போட்டிகளில் வென்றாலும்….. “ரோஹித், ராகுல் தொடக்கம் சரியில்லை”….. அடுத்த போட்டியில் சரி செய்வார்களா? Read More

“பிள்ளையாருக்கே ஆதார் கார்டு”….. எந்த அட்ரஸ் தெரியுமா?…. வேற லெவலில் யோசித்த இளைஞர்கள்….!!!!

ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தில் ஆதார் அட்டை வடிவில் விநாயகர் சதுர்த்தி பந்தல் அமைக்கப்பட்டுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. பெரும்பாலும் பல மாநிலங்களில் விநாயகர் சிலை 3 முதல் …

“பிள்ளையாருக்கே ஆதார் கார்டு”….. எந்த அட்ரஸ் தெரியுமா?…. வேற லெவலில் யோசித்த இளைஞர்கள்….!!!! Read More

Shocking News: “குழந்தையை மீண்டும் வயிற்றுக்குள் அனுப்பிய டாக்டர்”….. மருத்துவமனையில் அரங்கேறிய கொடூரம்….!!!!

அசாம் மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஏழு மாத கர்ப்பிணி வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட குழந்தையை மீண்டும் வயிற்றுக்குள் வைத்து தைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் சிவில் மருத்துவமனையில் 7 மாத கர்ப்பிணி பெண் கடுமையான பிரசவ …

Shocking News: “குழந்தையை மீண்டும் வயிற்றுக்குள் அனுப்பிய டாக்டர்”….. மருத்துவமனையில் அரங்கேறிய கொடூரம்….!!!! Read More

“இரவில் திடீரென தோன்றும் உருவம்”…. உடலில் கண்ட இடத்தில் தொட்டு….! சிசிடிவி காட்சியை பார்த்து மிரண்டு போன பெண்….!!!!

சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இளம்பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி வேதனை அடைந்தார். சிங்கப்பூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது காதலனுடன் சிங்கப்பூரில் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியத்தின் கீழ் உள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். அந்த …

“இரவில் திடீரென தோன்றும் உருவம்”…. உடலில் கண்ட இடத்தில் தொட்டு….! சிசிடிவி காட்சியை பார்த்து மிரண்டு போன பெண்….!!!! Read More

2 MLAக்கு எதிராக சதி வேலை…! ஓபிஎஸ்-சின் கெட்ட எண்ணம்… போட்டுடைத்த ஜெயக்குமார் …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆண்டிப்பட்டி பெரியகுளம் இடை தேர்தல்நடந்தது. 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. அதில் 9 வந்தால் தான் நாங்கள் அம்மாவுடைய அரசை நிலை நிறுத்த முடியும். அந்த 9 வரக்கூடாது அப்படின்னு என்ன பண்ணுனாரு ? …

2 MLAக்கு எதிராக சதி வேலை…! ஓபிஎஸ்-சின் கெட்ட எண்ணம்… போட்டுடைத்த ஜெயக்குமார் …!! Read More

முதலீடு செய்யப் போறீங்களா?…. அப்ப இத நோட் பண்ணிக்கோங்க…. பிக்சட் டெபாசிட்டை விட இதில் வட்டி அதிகம்….!!!!

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு திட்டங்களில் வழங்கப்படும் வட்டி அதிகம் என்று தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் பெரும்பாலும் தங்களது பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய வேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்களுக்கு உதவும் …

முதலீடு செய்யப் போறீங்களா?…. அப்ப இத நோட் பண்ணிக்கோங்க…. பிக்சட் டெபாசிட்டை விட இதில் வட்டி அதிகம்….!!!! Read More

6 ஆண்டுக்குப்பின்…. “மீண்டும் பந்தை கையிலெடுத்த கோலி”….. ஆச்சர்யப்பட்ட ரசிகர்கள்..!!

ஆசிய கோப்பை போட்டியில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி பந்து வீசிய வீடியோ வைரலாகி வருகிறது. ஆசிய கோப்பை 2022  ஹாங்காங் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடிய நேற்றைய போட்டியில் நட்சத்திர பேட்டர் விராட் …

6 ஆண்டுக்குப்பின்…. “மீண்டும் பந்தை கையிலெடுத்த கோலி”….. ஆச்சர்யப்பட்ட ரசிகர்கள்..!! Read More

தமிழக பி.இ. பொது பிரிவு கலந்தாய்வு….. ஆன்லைன் முறையில் தேர்வு செய்ய வீடியோ வெளியீடு…… அரசு அதிரடி….!!!

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படித்ததற்கான இணைய வழி கலந்தாய்வை தமிழக உயர்கல்வித்துறை சார்பில் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான கலந்தாய்வில் 1.59 லட்சம் பேர் …

தமிழக பி.இ. பொது பிரிவு கலந்தாய்வு….. ஆன்லைன் முறையில் தேர்வு செய்ய வீடியோ வெளியீடு…… அரசு அதிரடி….!!! Read More

அசைக்க முடியாத அர்ப்பணிப்பு…. பூலித்தேவருக்கு மரியாதை செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி..!!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பூலித்தேவனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மாமன்னர் பூலித்தேவனின் 307 ஆவது பிறந்தநாள் விழா இன்று செப்டம்பர் 1ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் நெற்கட்டும்செவலில் இருக்கும் பூலித்தேவன் வெண்கல சிலைக்கு …

அசைக்க முடியாத அர்ப்பணிப்பு…. பூலித்தேவருக்கு மரியாதை செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி..!! Read More

தமிழகத்தில் 1,66,48,608 பேர்….. வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைத்தனர்.!!

தமிழகத்தில் உள்ள 6. 21 கோடி வாக்காளர்களில் 1,66,48,608 பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இணைக்கும் பணி தொடங்கிய நிலையில் …

தமிழகத்தில் 1,66,48,608 பேர்….. வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைத்தனர்.!! Read More