1000 அடி பள்ளத்தில் குதித்த பெண்….. சுற்றுலா பயணிகள் கண்ணெதிரே நடந்த கொடூரம்…!!!! • Seithi Solai


நீலகிரி மாவட்டம் முதற்கண் அருகே தொட்டபெட்டாவில் மலை உச்சியில் இருந்து மூதாட்டி ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தொட்டபெட்டா காட்சி முனையில் அமைந்துள்ள பள்ளத்தாக்கில் வழக்கம் போல சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசித்துக்கொண்டிருந்த சமயத்தில்,அங்கு போடப்பட்டிருந்த தடுப்புகளை தாண்டி மலை உச்சிக்குச் சென்ற பெண் ஒருவர் திடீரென கீழே குதித்துள்ளார்.

அதனை அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் சிலர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பா இடத்திற்கு விரைந்த உதகை வனத்துறையினர், காவல் மற்றும் தீயணைப்புத் துறையினர் 350 அடி பள்ளத்தில் இருந்து அந்த பெண்ணை சடலமாக மீட்டெடுத்தனர். இதனை தொடர்ந்து போலீசார் நடத்தப்பட்ட விசாரணையில் உயிரிழந்தவர் கோவையை சேர்ந்த 63 வயதான மூதாட்டி லீலாவதி என்பது தெரிய வந்துள்ளது.அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.