கருக்கலைப்பு செய்த பெண் மரணம்…. அதிர்ச்சி தகவல்…..!!!! • Seithi Solai


கள்ளக்குறிச்சியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் கருக்கலைப்பு செய்த பெண் ஒருவர் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் மருத்துவமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.