மொத்தம் 1.34 கோடி ரூபாய்…. பல்வேறு மாற்றங்கள்…. தீவிரமாக நடைபெறும் பணி….!!


1.34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஐம்பேரியில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள உப்பிலியபுரம் ஒன்றியம் கோட்டப்பாளையம் மற்றும் வைரிசெட்டிப்பாளையம் இடையே இருக்கும் ஐம்பேரியில் பராமரிப்பு பணிகள் 1.34 கோட ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இதில் ஐம்பேரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஐம்பேரி கிழக்குப் பகுதி கரைகளில் கான்கிரீட்பிளாக்குகள்  பதித்தல், 7 நீர் வரத்து வாய்க்கால்களை தூர்வாருதல், 70 கஜம் தடுப்பணையில் பரபரப்பு பணிகள் மற்றும் 2.1 கிலோ மீட்டர் நிலத்திற்கு கரையை பலப்படுத்துதல் போன்ற பல பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.