தடுப்பணை அருகே நடந்து சென்ற வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!


வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலபிள்ளையார் குளத்தில் காளிமுத்து(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிற்றாறு தடுப்பணை அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக காளிமுத்து தண்ணீரில் தவறி விழுந்து இறந்துவிட்டார். இதனை பார்த்து பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காளிமுத்துவின் உடலை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போது விசாரணை நடத்தி வருகின்றனர்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.